ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சிரஞ்சீவியின் 150வது திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஜுன் 20 முதல் துவங்கவுள்ளன. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி படம், சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக கத்திலான்டோடு என்ற பெயரில் உருவாகின்றது. டோலிவுட் ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து கொடுத்துள்ளாராம்.