விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள படம் க்இது நம்ம ஆளுக். சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள படம். பாண்டிராஜ் இயக்கி உள்ளார். கடந்த 27ந் தேதி படம் வெளிவந்தது. படம் வெளிவந்த மறுநாளே பல சட்டவிரோதமாக செயல்படும் இணைய தளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: