தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது வென்றவர். இதன் பிறகு நடிகர் தனுஷ், விஷாலுடன் நடித்த அவர் தமிழில் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து கன்னடத்தில் நடித்தார். இந்நிலையில், நடிகைகளாக இருந்து இயக்குநரான நடிகைகள் ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ரேவதி, லட்சுமி ராமகிருஷ்ணன் வரிசையில் பிரியாமணியும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார். நடிகர் சுதீப் நடிக்க தமிழி, கன்னடம், மலையாளத்தில் தயாராகும் படத்தை நடிகை பிரியாமணி இயக்க உள்ளார். இந்த படத்திற்காக நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.