தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் வஸந்த் மூன்றுபேர் மூன்று காதல் என்று மூன்று கதைகளை வைத்து ஏற்கெனவே படமாக்கினார். படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. இப்போது இதேபோல புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். சிவரஞ்சனியும் மூன்று பெண்களும் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகிய மூன்று வெவ்வேறு வகை எழுத்தாளர்களின் நாவல்களிலிருந்து கதையைக் எடுத்து முழுப் படமாக உருவாக்கவுள்ளாராம். ஏற்கெனவே தண்ணீர் படம் இயக்கியது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லையே.