பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
விஷால் ஏற்கெனவே மூன்று போலீஸ் கதைகளில் நடித்து இருந்தாலும் பாயும்புலி யிலும் போலீஸ் கதையில்தான் நடித்து இருக்கிறார். இதற்கு முன் பாண்டியநாடு படத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்தவர், இப்போது இதில் நடித்துள்ளார். அதில் பயந்த சுபாவமுள்ளவராக நடித்தார். இதில் பயமறியாத புலியாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு போலீஸ் கொல்லப்படுகிறார். காரணமானவர்களைக் கண்டு பிடித்து என்கவுன்டர் செய்வதுதான் விஷாலின் வேலை. இதில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கிறார் எல்லா படங்களின் கதையையும் தன் விருப்பப்படி சுதந்திரமாக எழுதிய சுசீந்திரன் இதில்மட்டும் விஷாலை மனதில் வைத்துதான் கதை எழுதினாராம்.