'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கௌதம் மேனன் தயாரிப்பில் டி.வி. நடிகராக இருந்து, இயக்குனர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய, பிரேம் சாய் இயக்கும் படம் 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'. ஜெய், யாமி கௌதம், சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்க இந்தப் படம் 2013ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் பல தடங்கல்கள் ஏற்பட்டு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை யாரும் இதுவரை வெளியிடவில்லை. தெலுங்கில் 'கொரியர் பாய் கல்யாண்' என்ற பெயரில் நிதின், யாமி கௌதம் நடிக்க ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் தயாரானது.