ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் திரைப்படமாக தயாரிக்கப் படுகிறது. இதில், இந்திராவாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து, பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், படக்குழுவினர் வித்யா பாலனை அணுகியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்கு, வித்யா பாலன் கேட்ட சம்பளம், படக்குழுவினரை யோசிக்க வைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்; 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார், வித்யா பாலன். இவர் கேட்கும் தொகையில் இந்த படத்தையே எடுத்து முடித்துவிடலாமே என, படக்குழுவினர் யோசிக்க துவங்கி விட்டனர். ஆனால், இந்திரா வேடத்துக்கு, வித்யாவே பொருத்தமானவராக இருப்பார் என்பதால், வேறு வழியில்லாமல், அதுகுறித்து பரிசீலித்து வருகிறதாம் படக்குழு.