தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இர்பான்-சிங்கம்புலி நடிப்பில் வெளியான பொங்கி எழு மனோகரா படத்தை இயக்கியவர் ரமேஷ் ரங்கசாமி. காதல், காமெடி கலந்து உருவாக்கப்பட்ட அந்த படத்தை அடுத்து, அவருக்கு உடனடியாக புதிய படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் தற்போது தீவிர கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அவர். மேலும், முதல் படத்தை இர்பானை வைத்து இயக்கிய ரமேஷ் ரங்கசாமி, தனது அடுத்த படத்தை பிரபல ஹீரோ ஒருவரை வைத்து இயக்குகிறாராம். அப்படம் இப்போதைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் பக்கா கமர்சியல் கதையில் உருவாகிறதாம்.