திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
மரணம் அடைந்த பழம்பெரும் கேமராமேன் ஏ.வின்சென்ட்டின் சொந்த ஊர், கேரள மாநிலம் கோழிக்கோடு. 1956-ஆம் ஆண்டு வெளியான "அமர தீபம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து "கல்யாண பரிசு, "உத்தமபுத்திரன், "கௌரவம், "சவாலே சமாளி, "வசந்த மாளிகை, "எங்க வீட்டு பிள்ளை உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ள வின்சென்ட் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.