தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்லால், சுரேஷ்கோபியை விட தமிழ் ரசிகர்கள் மனதில் எளிதாக இடம்பிடித்தவர் மலையாள மெகாஸ்டார் மம்முட்டி. 2௦௦001ல் வெளியான 'ஆனந்தம்' வரை தமிழில் அவரது பயணம் சிறப்பாகவே இருந்தது.. ஆனால் அடுத்து வந்த இந்த 14 ஆண்டுகளில் தமிழில் அவர் நடித்த படங்கள் மொத்தம் நான்கு தான்.. சீனியர் ஜூனியர், கார்மேகம், விஸ்வ துளசி, 20௦01௦ல் நடித்த வந்தே மாதரம் உட்பட எந்தப்படமும் அவருக்கு பெயர் சொல்லும்படி அமையவில்லை..
அதனால் கடந்த ஐந்து வருடங்களாக மலையாளத்திலேயே மையம் கொண்டு அமர்ந்துவிட்டார் மம்முட்டி. ஆனால் இப்போது சந்தோசமான செய்தி என்னவென்றால் ஐந்து வருடம் கழித்து மீண்டும் தமிழில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி.. கடந்த வருடம் மோகன்லால், 'ஜில்லா' மூலம் தமிழில் ஒரு என்ட்ரி போட்டுவிட்டதால் இப்போது அவருக்கும் தமிழில் நடிக்கவேண்டும் என்கிற ஆர்வம் தலைதூக்கியுள்ளதாம்.