ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் குட் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றியவர் செந்தில் கணேஷ். இவர் வைத்தீஸ்வரன், வெடிகுண்டு முருகேசன் என பல படங்கள் தயாரித்தார். தற்போது ஜீவா நடிக்க ஒருபடம் தயாரித்து வருகிறார். தலைப்பு முடிவாகவில்லை. ராம்நாத் படத்தை இயக்குகிறார். ஆனால் படபிடிப்பு இன்னும தொடங்கவில்லை. காரணம் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டு தற்போது மழுப்பி வருகிறாராம் நயன்தாரா. நயன் மறுத்துவிட்டால் ஸ்கிரிப்டை மாற்ற வேண்டிய நிலை உருவாகிவிடும் என்கிறார் இயக்குநர். நயனுக்காகவே உருகி உருகி உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் இதை மாற்றமுடியாது என்று இயக்குநர் நாயகனிடம் கூறிவிட்டாராம். அதனால் ஜீவா மற்றும் நயனுக்கு நெறுக்கமான ஹீரோக்கள் மூலம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.