'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"செல்லம் ஐ லவ் யூ" என்ற ஒற்றை வார்த்தையில் தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் வில்லனாக அவதாரம் எடுத்தார் பிரகாஷ் ராஜ். தொடர் படப்பிடிப்பு காரணமாக தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார் டாக்டர்களின் அறிவுரைப்படி ஒரு வாரத்திற்கு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுக்க முடிவெடுத்திருக்கிறாராம். தற்போது ஐதராபாத்திலுள்ள அவருடைய பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறாராம். இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, காய்ச்சல் மற்றும் சளி காரணமாக டாக்டர் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளார் என்று கூறியுள்ளார். பிரகாஷ் ராஜ், தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரின் டெம்பர் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.