சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
'பீட்சா' நாயகி ரம்யா நம்பீசன், தான் சினிமாவுக்கு வருவதற்கு முன், ஒருவரை தீவிரமாக காதலித்ததாகவும், அதையடுத்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 'அந்த காதல் இப்போது வரை, அவ்வப்போது மனதில் தோன்றி, என்னை இம்சைப்படுத்தி வருகிறது' என்று கூறும் ரம்யா நம்பீசன், தற்போது தான் நடித்துள்ள, ஒரு படத்தில், இடம் பெறும் பாடலை, சொந்த குரலில் பின்னணி பாடியுள்ளாராம். காதல் பிரிவை மையப்படுத்தியுள்ள, அந்த பாடலை பாடும்போது, உணர்ச்சி வசப்பட்டு, நிஜமாகவே கலங்கி விட்டாராம். அந்த அளவுக்கு தோற்றுப்போன காதல், அவருக்குள் இருந்து இன்னமும் இம்சித்து வருகிறதாம்.தனிமையில் இருக்கும்போது, காதல் நினைவு வாட்டுவதால், பெரும்பாலும் தனிமையை தவிர்க்க துவங்கியுள்ளார் ரம்யா.