ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் இப்போது பூதாகரமாக தலையெடுத்துள்ளது படங்களின் ரிலீஸ் பிரச்சனை. தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமலேயே முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படங்களுக்கு ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன. இப்போது மலையாள சினிமாவும் கிட்டத்தட்ட இதேபோல தியேட்டர் சிக்கலை சந்தித்து வருகிறது.
இதனால் அங்குள்ள தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர்களும் ஒன்றாக கலந்துபேசி இனிமேல் எந்த ஒரு படத்திற்கும் 2௦௦ படங்களுக்கு மேல் தியேட்டர்கள் தருவதில்லை என முடிவெடுத்துள்ளார்களாம். அந்தவகையில் வரும் டிச-14ஆம் தேதி வெளியாகும் மோகன்லாலின் 'ஒடியன்' படம் மட்டுமே அதிக எண்ணிக்கையில் ரிலீஸாகும் படமாக இருக்கும். அதன்பின் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருமாம்.