அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ் சினிமாவிலேயே பிசியாக இருக்கும் சரண்யா பொன்வண்ணன் மற்ற மொழிப்படங்களில் நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்தநிலையில் கடந்த 2010ல் மலையாளத்தில் 'புலிமான்' என்கிற படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடித்துள்ளார்.
'ஒரு குப்ரசிதா பையன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இளம் நாயகன் டொவினோ தாமஸ், கதாநாயகனாக நடிக்க அவரது அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன். இந்தப்படத்தில் நடிகர் பசுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படம் வரும் நவ-9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.