'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆரம்பத்தில் தமிழ் சினிமா பக்கம் அவ்வளவாக ஆர்வம் காட்டாத மலையாள நடிகர் பஹத் பாசில், கடந்த ஆண்டு வெளியான 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழ் திரையுலகுக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதேசமயம் அவராகவே வேண்டாம் என விலகிய மணிரத்னம் படமான செக்க சிவந்த வானம் இன்று வெளியாகியுள்ளது.
இருந்தாலும் மலையாளத்தில் தனது 'வரதன்' படம் வெளியாகி ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறார் பஹத் பாசில். இந்தநிலையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த 'சூடானி ப்ரம் நைஜீரியா மற்றும் அருவி ஆகிய படங்களை பார்த்தபிறகு, அவற்றில் தன்னுடைய பங்களிப்பும் இருந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார் பஹத் பாசில்.