டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சாமி-2 படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தனது தாய்மொழியான மலையாளத்தில் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
பிரியதர்ஷன் இயக்கும் அந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். கோழிக்கோட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற ஒரு கடற்படை தளபதியின் வாழ்க் கையை அடிப்படையாகக்கொண்டு இப்படத்தின் கதை உருவாகியிருக்கிறது.
ஆக, மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், பின்னர் கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர், டர்போனி ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதை யடுத்து தமிழுக்கு வந்து விட்ட அவர், மூன்று வருட இடை வெளிக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்.