நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மலையாள சினிமாவில் கடந்து முப்பது வருடங்களாக தயாரிப்பாளராக இருந்து வருபவர் சுரேஷ்குமார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை இவர் தான். ஒரு பேட்டியின்போது, நடிகை வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப் குற்றமற்றவர் என அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் சுரேஷ் குமார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "திலீப் குற்றமற்றவர். அவரை நான் நூறு சதவீதம் நம்புகிறேன். நான் தயாரித்த படத்தில் அவர் முதன்முறையாக உதவி இயக்குனராக சேர்ந்த காலத்தில் இருந்து அவரை எனக்கு தெரியும். ஒருசிலரால் அவர் இந்த சதியில் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிபி.ஐ விசாரணை வேண்டுமென திலீப் தானாகவே கோரிக்கை வைத்துள்ளதில் இருந்தே அவர் நிரபராதி என்பது தெரியவில்லையா" என கேட்டுள்ளார் சுரேஷ் குமார்.