தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள திரையுலகில் ரொம்பவே பிரபலமான இயக்குனர்கள் தான் ஷபியும் மற்றும் அவரது சகோதரரான ரபி மெக்கார்டின் இருவரும். இவர்கள் பெயர்களும் ஒருவரது படத்தில் இன்னொருவர் உதவியாக பணியாற்றுவதுமாக இருப்பதாலும், கிட்டத்தட்ட ஒரேபோன்று உருவ ஒற்றுமை இருப்பதாலும் இவர்களை ஆரம்பத்தில் சந்திப்பவர்கள் சற்றே குழம்பித்தான் போவார்கள்..
இப்படி ஒரு குழப்பத்தில் தான் பிசாசு நாயகி பிரயாகா மார்ட்டினும் சிக்கினாராம். ராம்லீலா படத்தில் நாயகியாக நடித்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிய ஷபியை அவரது சகோதரர் ரபி என நினைத்துக் கொண்டு அவர் தொடர்பான கேள்விகளாக கேட்டாராம் பிரயாகா. ஷபியும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் பதில் சொல்வாராம். ஒருகட்டத்தில் திலீப் வந்து உண்மையை சொன்னபின் தான் பிரயாகாவிற்கு தன்னுடைய தவறு தெரியவந்ததாம்.
ராம்லீலா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஒரு பழைய பாம் கதா என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரயாகா மார்ட்டின். இயக்குனர் ஷபி தான் இந்தப்படத்தை இயக்கிவருகிறார்.