அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கடந்த சில நாட்களாக கேரளா முழுதும் நிபா வைரஸ் பரவி வருகிறது.. இந்த வைராஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த நர்ஸ் உட்பட சில உயிர்கள் பலியான நிலையில் இதுபற்றிய விழிப்புணர்வு குறுஞ்செய்திகளும் வழக்கம்போல பல வதந்திகளும் வாட்ஸ் அப்பில் வளம் வர ஆரம்பித்துவிட்டன.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.. மக்கள் இதனால் பதறவேண்டாம் என்றும் நோய் தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும், தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம், அப்படிப்பட்ட வதந்திகளை நம்பவும் வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.