பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திரையில் மட்டுமல்லாது நிஜவாழ்க்கையிலும் காதலர்களாக வலம் வந்த நாகசைதன்யா - சமந்தா ஜோடி, சமீபத்தில் இல்லற வாழ்விலும் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகும் சமந்தா, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நாகசைதன்யாவும் தன் படங்களில் பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாகசைதன்யாவிடம், திருமண வாழ்க்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது பேசிய அவர், எனது நீண்டகால காதலி சமந்தா. அவரை திருமணம் செய்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களது திருமண வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.