நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடுபவர் தான் நடிகை பார்வதி. நடிகைகள் ஏன் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறி, தனது பெயரின் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த 'மேனனை' தூக்கி எறிந்தவர். அப்படிப்பட்டவர் கடந்த வருடம், மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' படத்தை சமீபத்தில் தான் பார்த்துள்ளார்.
அதில் மம்முட்டி பெண்களுக்கு எதிராக, தரக்குறைவான வார்த்தைகளை பேசியிருப்பது கண்டு வருத்தபட்டுள்ள பார்வதி, மம்முட்டி படத்தில் பெண்களை மட்டம் தட்டும் இப்படிப்பட்ட வசனங்களை நான் எதிர்பார்க்கவில்லை என வருத்தப்பட்டுள்ளார். இந்தப்படம் வெளியான சமயத்திலேயே இது பெண்களுக்கு எதிரான, அவர்களை கேவலமாக சித்தரிக்கின்ற படம் என்று மாதர் சங்கம் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.