தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் என்பவர் இயக்கியுள்ள 'செக்ஸி துர்கா' என்கிற படத்திற்கு கோவாவில் நடைபெற இருக்கும் IIFI திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் தான் கடந்த சில தினங்களாக ஹாட் டாபிக்காக வலம் வருகிறது. இத்தனைக்கும் இந்தியன் பனோராமாவல் இந்தப்படம் தேர்வு செய்யப்பட்டு, அந்தப்பட்டியல் செய்தி ஒளிபரப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..
ஆனால் இறுதி செய்யப்பட்ட திரும்பி வந்த பட்டியலில் 'செக்ஸி துர்கா' மற்றும் மராத்திய படமான 'நியூட்' என இரண்டு படங்கள் நீக்கப்பட்டு விட்டன. இதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் சணல்குமார் சசிதரன். இதை விசாரித்த நீதிமன்றம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'செக்ஸி துர்கா'வை திரையிடுமாறு உத்தரவிட்டுள்ளது.