ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி வீட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நடையாய் நடந்த அவரது தம்பி ராமகிருஷ்ணன், தற்போது ஒய்ந்துபோய்விட்டார். இந்தநிலையில் இந்த விவகாரத்தால் பிரபலமான கலாபவன் மணியின் தம்பியை தேடி சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. அவிரா வர்கீஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு 'தாமரக்குன்னிலே பத்ரபூரணம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா பகுதிகளில் நடைபெற்று வருகிறது.