தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி 2 படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதை அடுத்து, உற்சாகமாக இருக்கிறார் தமன்னா. முதல் பாகத்தில், இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததால், இரண்டாம் பாகத்தில், அனுஷ்காவுக்கு தான், அதிக காட்சிகள் உள்ளதாக, முன் தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை மறுக்கிறார் தமன்னா.
'இரண்டாம் பாகத்திலும், எனக்கு முக்கியத்துவம் உள்ளது. வாள் சண்டை, குதிரை சவாரி, ஆக்ரோஷமான மோதல் என, பின்னி பெடலெடுத்திருக்கிறேன். இதற்காக முறைப்படி பயிற்சியும் பெற்றிருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமானால், இரண்டாம் பாகத்தில் தான், என் திறமைக்கு அதிக வேலை கிடைத்துள்ளது' என்கிறார்,
அவர். மேலும் அவர் கூறுகையில், 'ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தெரிந்த நடிகையாக இருந்த என்னை, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு தெரியவைத்தது, பாகுபலி தான்' என்கிறார்.