எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
'கைதி நம்பர் 150' படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கொடி நாட்டி, எப்பொ௯தும் நான் ராஜா தான் என்பதை நிரூபித்துள்ளார் மெகாஸ்டார் சிரஞ்சீவி. சினிமாவுக்குள் மீண்டும் நுழைந்துவிட்டாலும் தற்போது தொலைக்காட்சியில் தான் நடத்திவரும் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்கிற நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் சிரஞ்சீவி.. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆட்டோ ட்ரைவரான இளைஞர் சதீஷின் ஆட்டோவில் அமர்ந்து பயணித்து ரசிகர்களையும் பொதுமக்களையும் வாய்பிளக்க செய்துள்ளார் சிரஞ்சீவி.
கோடீஸ்வரர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சதீஷுக்கு அவ்வளவாக படிப்பறிவு இல்லையென்றாலும் மிகுந்த ஊக்கத்துடன் பதிலளிப்பதையும் அவர் தொழிலில் அவர் நேர்மையாக செயல்படுவதையும் பார்த்த சிரஞ்சீவி அதனாலேயே சதீஷின் ஆசையை நிறைவேற்றி வைத்தாராம். அதுமட்டுமல்ல தனது சொந்த பணத்தில் இருந்து சதீஷுக்கு இரண்டு லட்ச ரூபாயும் வழங்கினாராம். இந்தப்போட்டியில் கலந்துகொண்ட சதீஷ் ஏற்கனவே 1.40 லட்ச ரூபாய் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.