நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட் பிரபலம் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே எனும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் போன்று தெலுங்கு திரை உலகின் பவர்ஸ்டார் பவன் கல்யாணும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நிகழ்ச்சியை இயக்குவதற்கு தகுதியான இயக்குனரை இதுவரை தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுக்காததாலும் ஏற்பாடுகள் இது வரை துவங்கப்படாததாலும் பவன் கல்யாணே, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பவன் கல்யாணின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்தார் கபார் சிங் திரைப்படம் தோல்வியைத் தழுவியதால் தொலைக்காட்சி நிறுவனமே பவன் கல்யாண் நிகழ்ச்சியை கைவிட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.