ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் திரையுலகின் பல பிரபலங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவின் மெழுகுச்சிலையும் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
அனுஷ்கா சர்மாவின் இந்த மெழுகுச்சிலை அவர் செல்பி எடுப்பது போன்று அமைந்திருப்பது பலரையும் கவர்ந்து வருகிறது. அதனால் அந்த சிலையுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அனுஷ்கா சர்மாவே, தன் சிலையை பார்த்து வியந்து போனார்.
அனுஷ்கா சர்மா நடிப்பில் அடுத்தப்படியாக ஜீரோ படம் வெளியாக உள்ளது. இதில் ஷாரூக்கான் ஹீரோவாக, குள்ள மனிதராக நடித்திருக்கிறார்.