ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர தம்பதியராக மாற இருப்பவர்கள் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே. இன்னும் தங்களை அதிகாரப்பூர்வமான காதலர்களாக அறிவித்து கொள்ளவில்லை என்றாலும் இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
இத்தாலியில் வருகிற நவம்பர் 20-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்திற்கு, நெருங்கிய உறவினர்கள், ஒருசில நண்பர்கள் என மொத்தமே 30 பேரை மட்டும் தான் தான் அழைத்து செல்கிறார்களாம். திருமணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும், மும்பையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர்.