அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இவரின், வாழ்க்கை வரலாறு கரஞ்சித் கவுர் என்ற வெப் சிரீயலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் சாதாரணமான பெண்ணாக இருந்து பின்னர் அடல்ட் பட நடிகையாகி தப்போது பாலிவுட் நடிகையானது வரை அவர் எதிர்கொண்ட விசயங்கள், சந்தித்த மனிதர்களைப்பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது டுவிட்டரில் சன்னி லியோன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், எல்லோருக்கும் வணக்கம், தமிழ் உள்பட பல மொழிகளிலும் என் கதை சொல்லப்படுகிறது. நான் மிகவும் ஆவலாக உள்ளேன். என் கதை உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.