தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோக்களின் படையெடுப்பு துவங்கி விட்டாலும், இப்போதும் முன்னணி நடிகராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் பவன் கல்யாண். அதுமட்டுமல்ல ஜனசேனா என்கிற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் குதித்த பவன் கல்யாண் அடுத்தடுத்து வரும் தேர்தலுக்காக தனது கட்சியில் தீவிர பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் தான், உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த தேசிய கோடி சுமார் 183 அடி நீளமும் 122 அடி உயரமும் கொண்டது. இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போரை நினைவுகூரும் விதமாக இந்த கொடியை உருவாக்கியுள்ள பவன் கல்யாண், இன்று காலை ஐதராபாத்தில் உள்ள என்.டி.ஆர் ஸ்டேடியத்தில் இந்த கொடி அறிமுகம் செய்யப்பட்டது.