மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த இலியானா, தற்போது பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். அஜய் தேவ்கன் உடன் பாத்சாகோ படத்தில் நடித்தவர், மீண்டும் அவருடன் ரெய்டு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலியானா, அஜய் தேவ்கனை பற்றி கூறுகையில், அஜய் தேவ்கன் உடன் தொடர்ந்து நடிப்பது குறித்து எந்த திட்டமிடலும் இல்லை. வாய்ப்பு வந்தது நடித்தேன். அஜய் தேவ்கன் படத்தில் நடிக்க விரும்புவேன். கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பார். நல்ல மனிதர், எப்போதும் பாசிட்டிவாக இருப்பவர் என்று கூறியுள்ளார்.
ரெய்டு படத்தை ராஜ்குமார் குப்தா இயக்கி உள்ளார். குமார் மங்கத் பதக் மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.