கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
அரசியல் தலைவரான சஞ்சய் ராவத், சிவசேனா கட்சியை தோற்றுவித்த பாலாசாகிப் தாக்ரேவின் வாழ்க்கையை படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார். சஞ்சய் ராவத் தயாரிக்கும் இப்படத்தில் பாலாஷாகிப் தாக்ரே வேடத்தில் நவாசுதீன் சித்திக்கை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.
இதற்காக நவாசுதீன் சித்திகிடம் பேசி ஏற்கனவே ஒப்பந்தம் போடுவதற்கு முன் இவ்வேடத்தில் நடிக்க அக்ஷய் குமார், இர்பான் கான் ஆகியோரிடமும் படக்குழு பேசி வருகிறதாம். டிசம்பர் 21 ம் தேதி இந்த வாழ்க்கை படத்தின் படப்பிடிப்புக்களை பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் கிளாப் அடித்து துவக்க உள்ளாராம்.