துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
ஆனந்த் எல் ராய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஷாரூக்கான் நடித்து வருகிறார். இதில், ஷாரூக் குள்ள மனிதராக நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனேவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கவில்லை, சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து தீபிகா படுகோனே கூறுகையில், ஷாரூக்கான் படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன். இதில் நடிக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கேட்டு கொண்டார். அவரின் வேண்டுகோளுக்காகவும், எங்களின் நட்பிற்காகவும் நடிக்க சம்மதம் சொன்னேன். இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்தது. இரண்டு நாட்களும் கலகலப்பாக சென்றது என்று கூறியுள்ளார்.