ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அக்ஷ்ய் குமாரும், கரண் ஜோகரும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். சராகரியில் நடந்த போரை மையமாக வைத்து கேசரி என்ற படம் உருவாக உள்ளது. இதில் அக்ஷ்ய் குமார் தான் முன்னணி ரோலில் நடிக்கிறார். இப்படத்தை அனுராக் சிங் இயக்க, அக்ஷ்ய், கரண் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஷூட்டிங் அடுத்தாண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படம் 2019-ம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது ரிலீஸாகும் என அக்ஷ்ய் குமார் மகிழ்ச்சியுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.