'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பூமி படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ஓமங் குமார், போரை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஜான் ஆபிரஹாமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கால்ஷீட் பிரச்னையால் இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறார் ஜான். தற்போது பர்மானு தி ஸ்டோரி ஆப் பொக்ரான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை முடித்ததும் ஓமங் குமார் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.