பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபகாலமாக நடிகை பரிணிதி சோப்ரா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். கோல்மால் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு படங்களில் அதுவும் ஒரே ஹீரோவுடன் நடித்து வருகிறார். தற்போது பரிணிதி, சந்தீப் அவுர் பிங்க் பரார் மற்றும் நமஸ்தே கனடா படங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களின் ஹீரோவும் அர்ஜூன் கபூர் தான். இதுகுறித்து பரிணிதி மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது... சந்தீப் அவுர் பிங்க் பரார் படம் நிஜமாகவே சவாலான படம், இப்படத்தில் மிகவும் ஆர்வமுடன் நடித்து வருவதுடன் இதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். மற்றொரு படமாக நமஸ்தே கனடா ஒரு சாதாரண படம் தான். இரண்டிலும் அர்ஜூன் தான் நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.