‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை கத்ரீனா கைப், தற்போது சல்மான் உடன் "டைகர் ஜிந்தா ஹே" என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, "ஏக்தா டைகர்" படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதன் படப்பிடிப்பு மொராக்கோ நாட்டில் நடக்கிறது. இப்படத்திற்கு முன்பாகவே கத்ரீனா, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஷாரூக் நடிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் ஆரம்பமானது. டைகர் ஜிந்தா ஹே படத்தை முடித்து கொடுத்த கையோடு மொராக்கோவிலிருந்து, மும்பை திரும்பும் கத்ரீனா, ஆகஸ்ட் மாதம் முதல் ஷாரூக் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.