ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் சுமூக உறவு இல்லை. கடந்த சில தினங்களாக எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பிரச்னை குறித்து வாய் திறந்துள்ளார் சல்மான். அவர் கூறியிருப்பதாவது...
"இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போர் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்" என்று கூறியுள்ளார்.
சல்மான்கான், தற்போது டியூப்லைட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். வருகிற ஜூன் 23-ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளதால், புரொமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக ஈடுபட்டிருக்கிறார்.