டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சுஜித் சிர்கார், அடுத்தப்படியாக போராளி உதம் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த ஜெனரல் ஓ டயரை பழிவாங்க, லண்டன் சென்று அங்கு அவரை சுட்டு கொன்றவர் தான் இந்த உதம் சிங். இந்த ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த இயக்குநருக்கு, ரன்பீர் கபூரை நடிக்க வைக்க ஆசை. இதுதொடர்பாக விரைவில் ரன்பீரிடம் பேச உள்ளார் சுஜித். தற்போது கதைக்கு இறுதிவடிவம் கொடுத்து வரும் இயக்குநர், அந்த பணியை முடித்ததும் ரன்பீரிடம் பேச உள்ளாராம். சுஜித்தின் ஆசையை ரன்பீர் நிறைவேற்றுவாரா...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.