‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மூத்த மலையாள எழுத்தாளர், என்.டி.வாசுதேவநாயர், மகாபாரதத்தை தழுவி எழுதிய, ரெண்டமூழம் என்ற கதையை, திரைப் படமாக, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என, ஐந்து மொழிகளில் எடுக்கின்றனர். மகாபாரத பீமன் கதாபாத்திரத்திற்கு, முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள இப்படத்தில், பீமனாக, மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதோடு, அப்படத்திற்கு, மகாபாரதா - ரெண்டமூழம் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில், அமிதாப்பச்சனை நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடக்கிறது.
— சினிமா பொன்னையா