ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹவுஸ்புல்-3 படத்திற்கு பிறகு பிரபுதேவாவின் லெப்டி, நிஷிகாந்த் காமத்தின் ஒரு படம்... என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் அபிஷேக். இந்நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட்டின் பிரபலமாக திகழ்ந்த பாடலாசிரியர் சாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சனை நடிக்க கேட்டு வருகிறார். அதேப்போன்று இந்தப்படத்தில் இடம்பெறும் எழுத்தாளர் அமிர்தா பிரீத்தமின் ரோலில் பிரியங்கா சோப்ராவை நடிக்க கேட்டு வருகிறார். ஆனால் இருவரும் இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறார்கள். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை அவர்கள் சம்மதம் சொன்னால் அடுத்தப்படியாக படப்பிடிப்பை விரைவாக தொடங்க எண்ணியுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.