இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ், தெலுங்கையும் தாண்டி பாலிவுட்டிலும் நடிகை இலியானா பிரபலம். ஒருகாலத்தில் தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக இருந்த இலியானா, பாலிவுட் வாய்ப்பிற்கு பிறகு பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். தற்போது அவர் அஜய் தேவ்கன் உடன் பாத்சாகோ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தன் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டார் இலியானா.
இதுப்பற்றி இலியானா கூறுகையில், ‛பாத்சாகோ' படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படத்தின் ஷூட்டிங்கை நான் முடித்துவிட்டேன் என்று நம்பவே முடியவில்லை. ரசிகர்கள் எப்போதும் என் இதயத்தில் குடி கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
பாத்சாகோ படத்தை மிலன் லூதிரா இயக்குகிறார். அஜய், இலியானாவுடன் இம்ரான் ஹாஸ்மியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார். இப்படம் வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.