ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் ‛பிக் பி' - ஆன அமிதாப் பச்சன், சின்னத்திரையில் ‛குரோர்பதி' நிக்ழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் ஒன்பதாவது பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே நடைபெற உள்ள குரோர்பதி 9-ம் பாகம் நிகழ்ச்சியை நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது நடிகர் ரன்பீர் கபூர் ‛ஜகா ஜசூஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளது. இதையடுத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே குரோர்பதி நிகழ்ச்சியை அவர் வழங்க இருப்பதாகவும், தற்போது அதற்கான வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.