சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அர்பாஸ் கானும், மலைக்கா அரோராவும். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். மும்பை பாந்த்ரா குடும்பநல கோர்ட்டில் இவர்களின் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த வழக்கின் முதற்கட்ட கவுன்சிலிங் நடந்தது. மலைக்கா, அர்பாஸ் இருவரும் பங்கேற்றனர். இருவரையும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி நடந்தும் அது பலனளிக்கவில்லை. இருவரும் விவகாரத்து கேட்டு பிடிவாதமாக உள்ளனர். இதனால் இருவருக்கும் எப்படியும் அடுத்தாண்டு, மே மாதம் விவாகரத்து கிடைத்துவிடும் என்கிறார்கள்.