600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. சஞ்சய்யின் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார். இதில் சஞ்சய்யின் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார். அடுத்தாண்டு முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ரன்பீர் தனது ரோலில் நடிப்பது சஞ்சய் தத்திற்கு அவ்வளவாக உடன்பாடில்லையாம். சமீபத்தில் ரன்பீரும், ராஜ்குமாரும், சஞ்சய் தத்தை அவரது இல்லத்தில் சந்தித்து இப்படம் தொடர்பாக பேசினர். அப்போது சஞ்சய் தத்திற்கு ரன்பீர் ரோல் திருப்தியாக அமையவில்லையாம். ஏனென்றால் ரன்பீர், ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் அவ்வளவாக நடித்தது கிடையாது, அதனால் கொஞ்சம் யோசிக்கிறாராம் சஞ்சய்.