தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் கடந்து ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கிவிட்ட தீபிகா படுகோனே, இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள ‛பத்மாவதி' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனிடையே தீபிகா, இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், இந்தியா-சீனா கூட்டு தயாரிப்பாக உள்ள படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை தீபிகா மறுத்துள்ளார்.
இதுப்பற்றி தீபிகாவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தில், தீபிகா, சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இதுமுற்றிலும் பொய்யான தகவல், அவர் அடுத்தப்படியாக பத்மாவதி படத்தில் தான் நடிக்க தயாராகி வருகிறார், வேறு எந்தப்படத்திலும் அவர் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.