பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் பிரவீண்காந்த் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் முன்னாள் உலக அழகி சுஷ்மிதாசென். அதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் ஷக்கலக்கபேபி என்ற பாடலில் நடனமாடிய சுஷ்மிதாசென், பாலிவுட்டின் முன்னணி நடிகை களில் ஒருவராகியிருக்கிறார். இவருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.
அதாவது, மும்பையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பரவாமல் இருக்க மாநகராட்சி அதிரடி முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்காரணமாக, வீடுகளில் தண்ணீரை தேங்க விடாமல் செய்து பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது பற்றி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம். ஆனால் சமீபத்தில் நடத்தப் பட்ட சோதனையில் நடிகை சுஷ்மிதா சென்னின் வீடு அமைந்துள்ள இடத்தில் டெங்கு கொசுக்களை அழிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையாம்.
அதனால், சுஷ்மிதா சென்னுக்கு அபராதம் விதித்ததோடு, விளக்கம் கேட்டும் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.