தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையும், சர்ச்சை நாயகியுமான ராக்கி சாவந்த், தற்போது ஷீனா போரா கொலை வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ‛ஏக் கஹானி ஜூலி கி' என்ற படத்தில் ஷீனாவின் அம்மாவான இந்திராணி ரோலில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் மார்பகத்தை ஆபரேஷன் மூலம் பெரிதாக்கியுள்ளது கூறியுள்ளார்.
இதுகுறித்து ராக்கி மேலும் கூறியதாவது... ‛‛நான் என்னுடைய மார்பகத்தை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளேன். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. பாலிவுட்டில் இருக்கும் பல பிரபலங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்கள். அவர்களின் உடலில் இருக்கும் பிளாஸ்டிக்குகளை எல்லாம் ஒன்று சேர்த்தால் மூன்று டிரக் அளவுக்கு சேகரித்து விடலாம். நான் ஆபரேஷன் செய்து கொண்டதை நேர்மையாக ஒப்பு கொண்டேன், மற்றவர்கள் செய்வார்களா.? என்று கூறியுள்ளார்.