ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
2014ம் ஆண்டு பாலியல் புகாரில் சிக்கி, பரபரப்பாக பேசப்பட்டவர் ஸ்வேதா பிரசாத் பாசு. இவர் தற்போது, கரன் ஜோகர் தயாரிக்கும் பத்ரிநாத் கி துல்கனியா என்ற படத்தில் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இவர், இதனை உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், பத்ரிநாத் கி துல்கனியா படத்தில் வருண் தவான் மற்றும் ஆலியா பட்டுடன் நானும் நடித்துக் கொண்டிருக்கிறேன். வருண் மற்றும்ஆலியா பட்டுடன் நடிப்பது நன்றாக உள்ளது. ஆனால், படத்தை பற்றியும், அதில் என்னுடைய கேரக்டர் பற்றியும் எந்த தகவலையும் என்னால் சொல்ல முடியாது என கூறி விட்டார். இப்படம் 2017ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ரிலீசாக உள்ளது.